முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நீதிபதி இளஞ்செழியனின் உயிரைக் காத்தவருக்கு விக்னேஸ்வரன் நேரில் சென்று அஞ்சலி

964

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ். நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 51 வயதுடைய சரத் ஹேமச்சந்திர என்ற பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.

இவர் கடந்த 15 வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராகச் செயற்பட்டார். இவரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நாளைய தினம் சிலாபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிலாபத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *