முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பதவிக்கும், கடற்படைக்கும் துக்கமான நாள் என்று முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி சீற்றம் வெளியிட்டுள்ளார்

756

பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக் கோவைக்கும் துக்கமான நாள் இது என்று, முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தனது கீச்சகப் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதிலேயே பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக் கோவைக்கும் இந்த நாள் துக்கமான நாள் என்று அவர் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *