முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

507

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். வேம்படி சந்திக்கருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் பேரணியாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். வேம்படி சந்திக்கருகில் கூடிய போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்

இதன்போது, “சட்டங்கள் மக்களைப் பாதுகாக்கவா? அச்சுறுத்தவா?, மக்களின் உரிமைகளைப் பறிக்காதே, நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்காதே, ஊடகங்களின் உரிமைகளைப் பறிக்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தன




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *