யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.