முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மதுரையில் மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு

259

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அவனியாபுரத்தில் தைப்பொங்கல் தினமான 14ஆம் திகதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.

மறுநாள், பாலமேட்டிலும்,  16-ம் திகதி  அலங்காநல்லூரிலும்,  ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *