விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி, நாளை திங்கட்கிழமை முதல் தினசரி நூதனப் போராட்டம் நடைபெறும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தார்.
டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட முயன்றதால் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழுவினர் இன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Previous Postஉடல் பலம் அளிக்கும் பயிறு வகைகள்
Next Postவிம்பிள்டன் பட்டத்தை வென்று `சாதனை நாயகன்' ஆனார் ரோஜர் பெடரர்