ரொராண்டோவின் சமூக நலத்திட்டங்களுக்காக 8 மில்லயன் டொலர்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் ஜோன் ரெரி (Jhon Tory) இந்த அறிவிப்பினை விடுத்துள்ளதோடு, ஏற்கனவே வரவு செலவுத்திட்டத்தில் 856மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும் கொரோனா நெருக்கடிகளிலிருந்து சமூகத்தின் மீள்கட்டுமானம் தொடர்பாக தாம் அதீத கரிசனை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நகரின் அண்மித்த பகுதிகளல் சமூக நலத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி செலவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.