முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விமானப் போக்குவரத்து மீது மத்திய அரசு விதித்த தடை முடிவு

210

இங்கிலாந்து, தென்னாபிரிக்கா நாடுகளின் விமானப் போக்குவரத்து மீது மத்திய அரசு விதித்த தடை இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்தநிலையில் குறித்த தடையை இம்மாதம் இறுதி வரை நீடிக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் பரவிய வீரியம் மிக்க புதிய கொரோனா தொற்று வேகமாக ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகிறது.

இந்நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவில் விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு இன்று வரை தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *