முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஸ்காபரோவில் தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்பட்ட பதிவுகள் இரத்தாகின

255

ஸ்காபரோவில் (Scarborough) இரண்டு மருந்தகங்களில், இன்று தொடக்கம் திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில், தடுப்பூசி போடுவதற்காக வழங்கப்பட்ட பத்தாயிரக்கணக்கானோரின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறையினாலேயே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பு தெரிவித்துள்ளது.

சென்ரெனியல் ( Centennial) கல்லூரி மற்றும் சென்ரெனரி (Centenary) மருத்துவமனை ஆகியவற்றிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், தடுப்பு மருந்து விநியோகம் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்த இரு மருந்தகங்களும் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்காபரோ சுகாதார வலையமைப்பு தெரிவித்துள்ளது.

மேலதிக மருந்துகள் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பின்னர் கடைசி நிமிடஸ்காபரோவில் தடுப்பூசி வழங்க அனுமதிக்கப்பட்ட பதிவுகள் இரத்தாகினத்திலேயே இந்தப் பதிவுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *