13.02.1985 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் சைமன், லெப்டினன்ட் பழசு / வின்சன்ற், வீரவேங்கை மயூரன், வீரவேங்கை காந்தரூபன், வீரவேங்கை மகான், வீரவேங்கை ரவி, வீரவேங்கை சொனி, வீரவேங்கை ரஞ்சன் / மாமா, வீரவேங்கை தனபாலன், வீரவேங்கை காத்தான், வீரவேங்கை கெனடி, வீரவேங்கை நிமால், வீரவேங்கை சங்கரி, வீரவேங்கை வேதா / சிவா, வீரவேங்கை காந்தி ஆகிய வேங்கைகளின் 34ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
13.02.1985 அன்று மணலாறு, கொக்கிளாய் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
Feb 13, 2019, 11:36 am
303
Previous Postஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்டஅதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.
Next Postபொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று.