• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Friday, April 10, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்கள் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள்!

dineshpress by dineshpress
March 27, 2018
in இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கிளிநொச்சியை சேர்ந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரி, வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோறளைப்பற்று பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் கையெழுத்திப் பெறும் நடவடிக்கையை வாழைச்சேனை பொதுச் சந்தைப் பகுதி மற்றும் சந்திவெளி பொதுச் சந்தைப் பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை மற்றும் சந்திவெளி பொதுச்சந்தை பகுதியில் இடம்பெற்ற கையெழுத்துச் சமரில் பொதுமக்கள், அரச அதிகாரிகள், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரின் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக எந்தவித நிபந்தனைகளுமின்றி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு பகுதிகள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை இவ்வாறு கையெழுத்துக்களைத் திரட்டி உரிய கோரிக்கை அடங்கிய மனுவினை இல்ஙகை சனாதிபதிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் ஏற்பாட்டாளர்கள் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக பல்வேறு பொது அமைப்புக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை இலங்கை சனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹா தர்ம குமாரக் குருக்கள் மற்றும் செயலாளர் பிரம்மசிறி மனோ ஐங்கரசர்மா குருக்கள் ஆகியோர் இணைந்து கையொப்பமிட்டு குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

அண்மையில் கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்ததுடன், அவரது கணவரான அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள விடயத்தினை அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் அவரின் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், குறித்த இரண்டு குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நாட்டின் சனாதிபதி தனது அதிகார தத்துவத்தின் அடிப்படையில் ஆனந்த சுதாகரனுக்கு கருனை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இல்ஙகை சனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று வடமாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 119ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது.

இதன்போது அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய சனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை வலியுறுத்தும் விதமாக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு பத்திரம் ஒன்றில் சகல உறுப்பினர்களும் கையெழுத்திட்டதுடன் அதனை

Previous Post

பருத்தித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு EPDPயின் ஆதரவுடன் தம்வசப்படுத்தியுள்ளது.

Next Post

“ஃபேஸ்புக்” எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின் இரகசியங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் விசாரணைகளில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் முன்னிலையாக மாட்டார்

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

"ஃபேஸ்புக்" எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின் இரகசியங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் விசாரணைகளில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் முன்னிலையாக மாட்டார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In