கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 921 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 489 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிர த்து 352 தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 70 ஆயிரத்து 518 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்