கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 34 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 742 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிர த்து 267 தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 70 ஆயிரம் 447 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்
இதேவேளை ஒன்ராரியோவில் ஆயிரத்து 924பேருக்கு கொரோனா தொற்று இன்றைய தினத்தின் இதுவரையிலான நேரத்தில் உறுதியாகியுள்ளது.