கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்து 11பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால், இதுவரை நான்கு இலட்சத்து 35ஆயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12ஆயிரத்து 983பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 295பேர் பாதிக்கப்பட்டதோடு, 116பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 72ஆயிரத்து 336பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 512பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.