கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 48 ஆயிரத்து 841 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 251 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 ஆயிர த்து 768தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 72 ஆயிரம் 285 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்