கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 74ஆயிரத்து 694 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 ஆயிர த்து 833 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 74 ஆயிரத்து 690 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்