இலண்டனில் இருந்து உத்தரபிரதேசம் வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் கால் பதித்து இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து தம்பதியரின் சோதனை மாதிரிகள், புதிய கொரோனா வைரஸ் திரிபுதானா, இல்லையா என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.