சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று மேலும் 277 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது