பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
ஒரு வருட பிரதிபலிப்பின் ஒரு பகுதியாக, மதியம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில், தொற்றுநோய்களின் போது துயரமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்தார்.