கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 416பேர் பாதிக்கப்பட்டதோடு, 140பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நான்கு இலட்சத்து 81ஆயிரத்து 630பேர் பாதிக்கப்பட்டுள்ள தோடு 13ஆயிரத்து 799பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 75ஆயிரத்து 885பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 676பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மூன்று இலட்சத்து 91ஆயிரத்து 946பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.