முக்கிய செய்திகள்

Category: இலங்கை

துறைமுக நகரால் மீண்டும் சிறிலங்கா கறுப்பு பட்டியலில்- ரணில் எச்சரிக்கை

துறைமுகநகர சட்டமூலம் தற்போதுள்ள விதத்தில்...

போதைப்பொருளுடன் பிறந்தநாள் கொண்டாரிய ஆசிரியை கைது

தனது மகனின் பிறந்த நாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட...

கதிரியக்க பொருட்களுடன் வந்த கப்பல் குறித்து விசாரணை

கதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த...

சிறிலங்காவில் நாளொன்றில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவு

சிறிலங்காவில் பரவல் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரையிலான...

தந்தை செல்வாவின் 44 வது ஆண்டு நினைவேந்தல் இன்று

தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை செல்வாவின் 44 ஆவது ஆண்டு...

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாது இலக்கு நோக்கிய பயணம் தொடரும் சம்பந்தன்

சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல், இலக்கை நோக்கியே தொடர்ந்து...

உரும்பிராயில் 13 இராணுவத்தினர் விபத்தில் காயம்

யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை...

ஜே.வி.பியின் அமைப்பாளர் அரசின் மீது குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், மேதினத்தையும் தடுக்க...

பொருளாதார மீட்சிக் கூட்டத்திற்கு சீனா ஏற்பாடு

கொரோனா ஒத்துழைப்பு மற்றும் தொற்றுப் பரவலுக்குப் பின்னரான...

அடுத்த இரண்டு வாரங்களுக்கு அரச நிகழ்வுகள் சிறிலங்காவில் இரத்து

நாடு முழுவதும், அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறத்...

தம்புள்ளவில் கொரோனா கொத்தணி?

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் புதிய கொரோனா தொற்று...

அரச அதிகாரிக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்த அங்கஜனின் தந்தை

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற...

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தற்காலிகதடை

கல்முனை தமிழ் பிதேச செயலகத்திற்கான புதிய பெயர்ப்பலகை...

சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்தின் போது முப்படைகளை நவீனமயப்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா பேச்சு

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கியின் பயணத்தின்...

அரசினை விமர்சிப்போர் வெளியே செல்ல முடியும் மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து கொண்டு விமர்சனங்களைச் செய்பவர்கள்,...

வவுனியா விபத்தில் சிறுமி உயிரிழப்பு

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற...

சாபநாயகரின் அனுமதி பெறாது கைது செய்யப்பட்ட றிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் கைது...

யாழ்.கனகரட்னம் மாகாவித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் சுகாதாரப்...

எட்டுமாத கர்பிணி சிகிச்சை பலனின்றி மரணம்

எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

பாடசாலைகளை மூடுவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை

கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை...

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் சில...

ரிஷாட்டை தேவை ஏற்படின் மூன்று மாதங்கள் தடுத்து வைப்போம் – காவல்துறை பேச்சாளர்

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை...

ரிஷாட் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்

முன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட்...

ஹரீன் கைதுக்கு முன்னோட்டமாகவே ரிஷாட் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான...

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு...

வடக்கு மற்றும் திருமலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

சமையல் எரிவாயுக் கொள்கலன் தொடர்பில் விசேட ஆய்வு

லிற்றோ நிறுவனத்தினால் புதிதாக சந்தைக்கு...

வவுனியா மாவட்ட செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப்...

ரிஷாத் பதியூதீன் கைது

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட்...

அரசின் கொடூர இராணுவ முகம் வெளியானது- மனோ

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட...

யாழ்.மீனவர்கள் தென்னிந்த மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவதை தடைசெய்ய நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள்,...

ஆனந்தபுரம் பகுதிக்குள் நுழைந்தது சிறுத்தை

கிளிநொச்சி நகரை அண்டிய, ஆனந்தபுரம் கிழக்கு பகுதிக்குள்...

திருமலைக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக்...

யாழில் 12 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

தனிமைப்படுத்தல் காலம் இருவாரங்களானது

வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோருக்கான...

இளம் பெண்ணின் உந்துருளி தீயிட்டு எரிப்பு

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இளம்...

கொழும்பு துறைமுகம் தொடர்பில் பொன்சேகாவும் எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத்தில் சீனாவின் தலையீடு,...

சிறிலங்காவில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 931 பேர் இன்று அடையாளம்...

புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது சிறிலங்கா அரசு

கொரோனா தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல்,...

அவசர பொது சுகாதார சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சுமந்திரன்

அவசரகால பொது சுகாதார நிலைமை ஒன்றைப் பிரகடனப்படுத்தல்...

நாடாளுமன்ற குழப்பத்தை கண்டறிய 7 பேர் கொண்டகுழு

கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டல் அறிவித்தல்

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற...

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

கடும்போக்குவாதம் தொடர்பில் வகுப்புகளை நடத்திய மூவர்...

ஹரீன் மீது குட்டிஆரச்சி முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ,...

மலையகத்தின் பல இடங்களில் கவனயீர்ப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து...

யாழ்.பல்கலைக்கழக முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் தூபி திறப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்ட...

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா நெருக்கடி

சிறிலங்காவில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள...

திருநெல்வேலி பாரதிபுரம் விடுவிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, பாரதிபுரம் பகுதி இன்று காலை...

எனது உயிருக்கு ஆபத்து- சுமந்திரன்

தமக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு...

சிறிலங்கா-சீனா இடையே பொருளாதார ஒப்பந்தம்

சீன பாதுகாப்பு அமைச்சரின் சிறிலங்கா பயணத்தின் போது, இரண்டு...