தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி

தமிழ்நாட்டின் (Tamil Nadu) கள்ளக்குறிச்சியில் (Kallakurichi) கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், 80 பேர் வரை கள்ளக்குறிச்சி,...

Read more

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச தரைப்பால இணைப்புத் திட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது  இலங்கையின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என கத்தோலிக்க திருச்சபை எச்சரித்துள்ளது. தரைப்பாலம்...

Read more

பேரறிவாளனின் கருணை மனு தொடர்பில் பதிலளிக்குமாறு மாநில தகவல் ஆணையதிற்கு உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் கருணை மனு தொடர்பாக மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கருணை...

Read more

காங்கிரஸில் இருந்து விலகுவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விரைவில் வெளியேறப் போவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால்,...

Read more

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அடுத்த மாதம் முடிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஒக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக்...

Read more

தலைமை குறித்து விமர்சனம் செய்த கபில் சிபல்; வீட்டை தாக்கிய காங்கிரஸ் கட்சியினர் 

காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கட்சியின்  மூத்த தலைவரான கபில் சிபல் தெரிவித்த விமர்சனத்தை அடுத்து, அவரது வீட்டுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்...

Read more

இந்தியா கொரோனா தொற்றுக்கு எதிராக 2-டிஜிமருந்தை தயாரித்தது

இந்தியாவில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (DRDO) கொரோனா தொற்றுக்கு எதிரான 2-டிஜி (2-Deoxy-D-Glucose (2-DG) என்ற மருந்தை தயாரித்துள்ளது. சாதாரண மருந்து போல் வாய்வழியாக...

Read more

பிரதமர் மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய...

Read more

கங்கைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு

கங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை...

Read more

அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘டாக்டே’ புயல்

அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘டாக்டே’ புயல் இன்று குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more
Page 1 of 165 1 2 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.