சீன, ரஷ்ய கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசு ஆலோசனை

ந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்றாக சீனா மற்றும் ரஷ்யாவின் தயாரிப்புகளான ‘சைனோபார்ம்’ மற்றும்’ஸ்புட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும் வவுனியாவில் 3 பேருக்கும் என மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...

Read more

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் ஏழு தமிழ் அமைப்புகளுக்கு, சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தடை

கனடா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற புலம்பெயர் நாடுகளில் செயற்படும் ஏழு தமிழ் அமைப்புகளுக்கு, சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தடை விதித்துள்ளது. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல்...

Read more

திருநெல்வேலி, பாற்பண்ணை பிரதேசம் முடக்கப்பட்டு கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில், திருநெல்வேலி, பாற்பண்ணை பிரதேசம், முடக்கப்பட்டு கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதுடன், அந்தப் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கும், உள்ளே செல்வதற்கும், மறு அறிவித்தல் வரை தடை...

Read more

புகலிடம் மறுக்கப்பட்ட 100 இற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இந்த வாரம் நாடு கடத்தப்படவுள்ளனர்

ஜேர்மனியில், புகலிடம் மறுக்கப்பட்ட 100 இற்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் இந்த வாரம் நாடு கடத்தப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர்களைத் தேடிப் பிடித்து,...

Read more

தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்

ஜேர்மனியில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜேர்மனி...

Read more

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை – சம்பூர், இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற போது, முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தோப்பூர் - பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 15...

Read more

வீட்டில் தனித்திருந்த குடும்பத் தலைவர் ஒருவர் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம் - புத்தூர், வீரவாணி பகுதியில், வீட்டில் தனித்திருந்த குடும்பத் தலைவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1 மணியளவில், வீட்டுக்கு அருகில், இந்தக்...

Read more

மின் ஒழுக்கினால் உயிரிழப்பு

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில், வாகனத்தை சுத்திகரித்துக் கொண்டிருந்த ஒருவர், மின் ஒழுக்கினால், உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்பவரே, இந்தச் சம்பவத்தில்...

Read more
Page 56 of 426 1 55 56 57 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.