ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசி கொடையாக வழங்கவுள்ளது சீனா

சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கவுள்ள ஆறு இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளில் பெரும்பாலானவை உள்ளூர் மக்களுக்கே கிடைக்கும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

Read more

வட மாகாணத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வட மாகாணத்தில் இன்றைய தினம் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 743 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...

Read more

அமைச்சரவையில் மாகாண சபை முறைமை தொடர்பிலான இறுதி தீர்மானம்

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு...

Read more

தேசிய பாதுகாப்புகான முக்கியத்தவம் குறைந்தமையாலேயே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது; கோட்டாபய

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் ஜனாதிபதி ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா...

Read more

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொள்ள 2 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்தது;ஹரீன்

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொள்ள 2018 இல் இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதித்திட்டம் வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில்தான் ஈஸ்டர் தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என ஐக்கிய...

Read more

சிறிலங்கா ரஷ்ய தூதுவர் -பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரிக்கும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய...

Read more

அதிகாரப் பரவலாக்க கோட்பாட்டை ஆதரிப்பதாக சுந்திரக்கட்சி அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பின் ஊடாக ‘அதிகார பரவலாக்க கோட்பாட்டை’ தாம் ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான ஆலோசனைகளை ஸ்ரீ லங்கா...

Read more

நல்லூரில் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டமை தொடர்பில் ஆலய நிருவாகத்தின் அறிவிப்பு

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயச் சூழலில்...

Read more

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் ;ஐ.தே.க

சிறிலங்கா முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக்...

Read more

இத்தாவில் பகுதியில் மகிழுந்து மீது, பாரஊர்தி மோதிய விபத்தில் தந்தையும், இரண்டு மகன்களுமாக மூவர் உயிரிழந்துள்ளனர்

கிளிநொச்சி – பளை, இத்தாவில் பகுதியில் நேற்று இரவு, 9 மணியளவில் மகிழுந்து மீது, பாரஊர்தி மோதிய விபத்தில் தந்தையும், இரண்டு மகன்களுமாக மூவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில்...

Read more
Page 57 of 426 1 56 57 58 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.