அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக பிரித்தானியா

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில், அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கான, முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, வெளிவிவகார...

Read more

ஈழநாடு நாளிதழின் முன்னாள் உதவி ஆசிரியரான பண்டிதர் பொன்னம்பலவாணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாண நகரில் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்த, ஈழநாடு நாளிதழின் முன்னாள் உதவி ஆசிரியரான பண்டிதர் பொன்னம்பலவாணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த...

Read more

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் – வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை

நாளை நடைபெறவுள்ள கிளிநொச்சி - புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவில், வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இந்தத்...

Read more

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருடன் கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். களுவாஞ்சிக்குடியில்...

Read more

தாமரைப் பூ பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய ஆசிரியர் ஒருவர் நீரில் முழ்கினார்

வவுனியாவில் தாமரைப் பூ பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய ஆசிரியர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். வவுனியா - குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு,...

Read more

சிறிலங்காவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை

சூயஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சூயஸ் கால்வாயில் இரட்சத...

Read more

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது என்று, ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். “இந்த தாக்குதல் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத தாக்குதல் போன்று...

Read more

சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் சில தமிழ் கட்சிகள் – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப்...

Read more

சிறிலங்காவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சென்றார்

கனேடிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (National Languages Equality Advancement Project (NLEAP)) முன்னேற்றம் தொடர்பில் கள விஜயம்...

Read more

மட்டக்களப்பு மாநகர முதல்வரினால் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணைக் கோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தீர்மானத்தின்...

Read more
Page 58 of 426 1 57 58 59 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.