மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு வர கோரினால் ஆட்சேபனை இல்லை

தொழிற்சங்கங்கள், வேதன நிர்ணய சபையில் இருந்து விலகி, மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் எனக் கோரினால், அதற்கு தமது தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என...

Read more

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். சிறிலங்காவில் யுத்த காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அவை...

Read more

இரண்டு வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ விடுதலை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2014 ஆம்...

Read more

மக்களை கண்காணிக்கவென ‘பெகாசஸ்’ எனும் மென்பொருளை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது

மக்களை கண்காணிக்கவென ‘பெகாசஸ்’ எனும் மென்பொருளை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு...

Read more

வடக்கில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில், யாழ். போதனாவைத்தியசாலையின் மருத்துவர்கள்...

Read more

யாழ் நிலாவரை பகுதியில் அகழ்வு நடவடிக்கை தடுத்து

யாழ்ப்பாணம், நிலாவரை பகுதியில் சிறிலங்கா தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இன்று அகழ்வு நடவடிக்கையை முன்னெடுத்த போது, பெருமளவு மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டு, அந்த முயற்சியை...

Read more

சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் தாக்குதல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின்...

Read more

நிதி ஒதுக்கீட்டை ஐ.நா பொதுச்சபையில் தோற்கடிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தகவல்கள், சாட்சியங்களை சேகரித்து, பாதுகாப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை ஐ.நா பொதுச்சபையில் தோற்கடிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம்...

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவைக் காப்பாற்றியுள்ளது

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை நீக்கம் செய்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவைக்...

Read more

முடக்கலை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை

யாழ்ப்பாண நகர மத்தியை உடனடியாக தனிமைப்படுத்துவதாக அறிவித்திருந்த அரச நிர்வாகம், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாண நகரில், நேற்று 77...

Read more
Page 59 of 426 1 58 59 60 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.