கொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்?

கொழும்பில் உள்ள சில நாடுகளின் தூதுவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜெனிவா தீர்மானம்...

Read more

50 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் – மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே

இரண்டு வாரங்களுக்குள் தமக்கு 50 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று, சிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, ஐக்கிய மக்கள்...

Read more

காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒன்று கூட்ட வேண்டாம்

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகளில், காலை நேர பிரார்த்தனைகளுக்கு மாணவர்களை ஒன்று கூட்ட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வட...

Read more

வவுனியா குளம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி சத்தியாக்கிரகம்

சுற்றுலா மையம் என்ற பெயரில் வவுனியா குளம், ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 8.30 மணி முதல் சத்தியாக்கிரகப்...

Read more

கஜேந்திரன் கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தங்காலையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்காக சென்றிருந்தார். எனினும்...

Read more

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது....

Read more

தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடு இணைந்து பணியாற்ற வேண்டும்

தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடும் ஐக்கியத்தோடும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன்...

Read more

யாழ் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் இன்று யாழ். அரச அதிபர்...

Read more

வர்த்தகர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலில் இருந்து வர்த்தகர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் என யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார். தற்போது...

Read more

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில்  33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது. சிறிலங்காவின் ஏனைய பகுதிகளில் கொரோனா தொற்று பெருமளவில்...

Read more
Page 60 of 426 1 59 60 61 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.