இந்தியா வாய்ப்பினை தவறவிட்டுள்ளது; டெக்கான் குரோனிக்கல்

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினையில், தார்மீக ரீதியான நிலைப்பாட்டை எடுக்காமல், பிராந்தியத்தின் மனசாட்சியைக் காக்கும் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டுள்ளது...

Read more

சிறிலங்கா அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ளும்;மிசேல் பச்லெட்

சிறிலங்கா அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ளும் என்று நம்புவதாக  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசேல் பச்லெட் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா...

Read more

கோட்டாவால் நாட்டை காப்பாற்ற முடியவில்லை; ஜே;வி.பி.

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாட்டைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை, ஜெனிவாவில் ஏற்பட்ட தோல்வி உறுதிப்படுத்தியுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஜேவிபியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க கொழும்பில்...

Read more

ஐ.நா.முகவர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவோம்; அமைச்சர் தினேஷ்

சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியிருந்தாலும், ஐ.நா முகவர் அமைப்புகளுடன் இணைந்து தமது அரசாங்கம் தொடர்ந்து இணைந்து செயற்படும் என்று, வெளியுறவு அமைச்சர்...

Read more

54 தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால்கைது

சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 54 தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். கச்சதீவுக்கு அருகே இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த  20...

Read more

ஆளும் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று...

Read more

யாழ்.மேயருடன் தொடர்பைப் பேணியவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரகாலத்தில் தொடர்பை பேணியவர்கள் உடனடியாக தங்களுடன்  தொடர்பு கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில்...

Read more

ஐ.நா தீர்மானத்தினை நிராகரிக்கின்றோம்; கஜேந்திரகுமார்

இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு தரப்பாக சிறிலங்கா அரசாங்கம் இருக்கின்ற நிலையில் அவர்களின் மூலமாகவே பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வலியுறுத்தும் பிரேரணையே நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்...

Read more

ஜெனிவா தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற வசனம் இல்லை; நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்

ஜெனிவா தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற வசனம் இல்லை என்றாலும் கூட 2009 ஆம் ஆண்டும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு...

Read more

உலகின் கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் சிறிலங்கா; மனோ கணேசன்

‘உலகின் கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் சிறிலங்கா வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது...

Read more
Page 61 of 426 1 60 61 62 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.