சிறிலங்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை; நடாளுமன்ற உறுப்பினர் எரான்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றிபெற்றுள்ளதன் மூலமாக சிறிலங்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். மேலும்,வெளிநாட்டு...

Read more

உருத்திரபுரம் சிவன் ஆலய விவாகாரம்; சார்ள்ஸ், சிறிதரன் கேள்விக்கணைகள்

கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சார்ள்ஸ்...

Read more

யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கு அரச படகுச்சேவைகள் உடன் தேவை

யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கு அரச படகுச்சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

Read more

காடழிப்பை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை

சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பமான...

Read more

மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணம் இல்லை; சந்திரிகா

எனது மகனை அரசியலுக்குள் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது மகனை அரசியலுக்கு அழைத்து வருவதற்காக...

Read more

உருத்திரபுரீஸ்வரர் ஆலய அகழ்வு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது

கிளிநொச்சி - உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. இன்று காலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அகழ்வுப் பணிகளுக்காக சென்ற போது,...

Read more

சட்ட ஆலோசகர்களும், புலனாய்வாளர்களும், நியமிக்கப்படவுள்ளனர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைய, சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள், தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட...

Read more

சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச கண்காணிப்பை எதிர்கொண்டுள்ளது…

போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச கண்காணிப்பை எதிர்கொண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு சர்வதேச...

Read more

சிறுபான்மை இன மற்றும் மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்

சிறுபான்மை இன மற்றும் மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மை பிரதிப் பேச்சாளர் ஜாலினா போர்ட்டர் (Jalina...

Read more

மணிவண்ணன் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 20 ஆம் நாள் நெல்லியடியில் இடம்பெற்ற திருமண விழாவில், கலந்து கொண்ட ஒருவருக்கு...

Read more
Page 62 of 426 1 61 62 63 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.