பண மோசடியில் ஈடுபட்ட வவுனியா இளைஞன் கைது

வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்குள் ஊடுருவி, பண மோசடியில் ஈடுபட்ட வவுனியா இளைஞன் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கறுப்புப்பண சுத்திகரிப்பு சட்டவிதிகளின் கீழ்...

Read more

பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது

ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட...

Read more

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 பேர் உள்ளிட்ட 23 பேருக்கு ஒரே நாளில், கொரோனா

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 பேர் உள்ளிட்ட 23 பேருக்கு ஒரே நாளில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாற்றாக...

Read more

சிறிலங்காவில் நாளைய தினம், தேசிய துக்க தினம்

சிறிலங்காவில் நாளைய தினம், தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இயற்கை எய்திய அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிச் சடங்கு...

Read more

தீர்மானத்தில் அமெரிக்கா உள்ளிட்ட 41 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்து

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் அமெரிக்கா உள்ளிட்ட 41 நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித...

Read more

400 ஏக்கர் பிரதேசத்தை தம்மிடம் ஒப்படைக்க கோரும் தொல்பொருள் திணைக்கள

முல்லைத்தீவு –குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை உள்ளடக்கிய 400 ஏக்கர் பிரதேசத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச...

Read more

மேலும் கால அவகாசம் வழங்குவது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது

சிறிலங்காவில், பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிப்பதாக...

Read more

மகனைத் தேடி அலைந்து கொண்டிருந்த தந்தையும் சாவு

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்து கொண்டிருந்த தந்தை ஒருவர் வவுனியாவில் உயிரிழந்துள்ளார். வவுனியா- விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய, கனகையா றஞ்சனாமூர்த்தி என்ற...

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் நான்கு கொரானா தொற்றாளர்கள்

வடக்கு மாகாணத்தில் மேலும் நான்கு கொரானா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். "யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை,...

Read more

சிறிலங்கா படையினரைப் பாதுகாக்கும் வகையிலான சட்ட ஏற்பாடு

புதிய அரசியலமைப்புச் சட்டத்தில், சிறிலங்கா படையினரைப் பாதுகாக்கும், வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித...

Read more
Page 63 of 426 1 62 63 64 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.