சிறிலங்காவுக்கு ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி மருந்துகள், ஒரு வாரத்துக்குள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவல்...

Read more

வாழைப்பழ வாக்குவாதம் கொலையில் முடிந்தது

குருநாகலில் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகே உள்ள உணவகம் ஒன்றில், வாழைப்பழத்தின் விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உணவகத்துக்குச் சென்ற ஒருவர், வாழைப்பழ...

Read more

பேராயர் விடுத்துள்ள காலக்கெடு

எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறினால் நாடு...

Read more

அடிப்படைகளின்றி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்; பிரதிவாதிகள் சமர்ப்பணத்தில் சுட்டிக்காட்டு

நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அடிப்படை சட்டத்தேவைப்படுகள் இல்லாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்க கூடாது” என்று பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டவர்கள் தொடர்பாக...

Read more

ஐ.நாவில் ஆதரவு தேடும் இறுதி முயற்சியில் சிறிலங்கா

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா இறுதி முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய, 57 அரபு நாடுகளின் கூட்டணியான இஸ்லாமிய ஒத்துழைப்பு...

Read more

கடழிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது. ‘மூச்சுக் காற்றைப் பாதுகாத்துக்கொள்ள கொழும்புக்கு வாருங்கள்’ என்ற...

Read more

மலைய மக்கள் முன்னணியிலிருந்து அரவிந்தகுமார் நீக்கம்

மலையக மக்கள் முன்னணியில் இருந்து அருணாச்சலம் அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஹட்டனிலுள்ள...

Read more

கனகராஜன் ஆறு தொடர்பில் வடக்கு ஆளுநரின் கரிசனை

கிளிநொச்சி கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற...

Read more

புற்றுநோயால் பதிக்கபட்டிருந்தேன்; சந்திரிகா

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்து சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு தனக்கு புற்றுநோய் இருந்ததாகவும்,அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...

Read more

சிறிலங்கா-சீனா நாணயப்பரிமாற்று ஒப்பந்தம்

சிறிலங்காவும் சீனாவும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்  நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்கா மத்திய வங்கிக்கும் பீப்பிள்ஸ் பாங்க் ஒப் சீனாவுக்கும் (PEOPLES BANK OF...

Read more
Page 64 of 426 1 63 64 65 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.