வாக்கெடுப்பு நாளைக்கு பிற்போடப்பட்டுள்ளது

சிறிலங்காவுக்கு எதிராக ஆறு நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடக்கவிருந்த வாக்கெடுப்பு நாளைக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித...

Read more

பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பது என்று பாகிஸ்தான் தீர்மானம்

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பது என்று பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக, பாகிஸ்தான் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான வாக்கெடுப்பைத்...

Read more

பிரேரணை மீதான இந்தியாவின் நிலைப்பாடு இன்று

ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை மீதான இந்தியாவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அறிவிக்கப்படும் என்று இந்திய ஊடகம்...

Read more

ஐ. நா பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் பாரிய வெற்றியாக பிரசாரம்

சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் சிறிலங்காவுக்கு எதிராக பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் அதனை சர்வதேச ரீதியாக அடைந்த...

Read more

சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு பஹ்ரெய்னிடம் வேண்டுகோள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்குமாறு பஹ்ரெய்னின் துணை மன்னரும், பிரதமருமான சல்மான் பின் ஹமாட் அல் கலீபாவிடம், சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள்...

Read more

தலைமன்னார் மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்

தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read more

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் பெருமளவு கேரள கஞ்சா

வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பெருமளவு கேரள கஞ்சா பொதிகளுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா...

Read more

வடக்கு கிழக்கிலேயே அதிகளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டில் முதல் 70 நாட்களில் வடக்கு, கிழக்கிலேயே அதிகளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 1 தொடக்கம், மார்ச் 11 ஆம் நாள் வரையான...

Read more

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை புதிய தொற்று கொத்தணி?

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாரிய கொரோனா தொற்று கொத்தணி ஒன்று உருவாகியுள்ளது. பேலியகொட மீன்சந்தையில் உருவாகிய கொரோனா கொத்தணி இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில்,...

Read more

ஊடகங்களை அச்சுறுத்துகிறார் கோட்டாபய; சுமந்திரன்

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகங்கள் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களை  அச்சுறுத்தும் நோக்கமாகவே உள்ளது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்...

Read more
Page 65 of 426 1 64 65 66 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.