• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Friday, April 24, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல்

சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் வெளிப்பாடே சுமனரத்ன தேரரின் இனவெறிப்பேச்சு!

dineshpress by dineshpress
November 15, 2016
in அரசியல், இலங்கை, சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலர் மற்றும் கிராம சேவகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களை காவல்துறை உயரதிகாரி முன்னிலையில் மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிரட்டிப் பேசியுள்ளமை, சிங்கள பௌத்த பேரினவாத ஆழ்மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் இனவெறிப்பேச்சாகும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

சட்டத்திற்குட்பட்டு முறையான அனுமதியுடன் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட நிலத்தில் கால்நடைகளை மேய்சலுக்கு விட்டு பயனடைபவர்கள் தமிழர்கள் என்பதனை பொறுத்துக்கொள்ள முடியாத இனவாத மனோன்நிலையின் வெளிப்பாடாகவே இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

சமூகத்தில் மதிப்பு மரியாதையுடன் பணியாற்றிவரும் தமிழ் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக, நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க சுமனரத்ன தேரர் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமானவையாகவும் அருவருக்கத்தக்கதாகவும் உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தனிப்பட்ட ஒரு விடயமாக எடுத்துவிட முடியாது எனவும், தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத மனோன்நிலையின் வெளிப்பாடாகவே சுமனரத்ன தேரரின் இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழர்கள் என்றும் சிங்களர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்ற பௌத்த சிங்கள பேரினவாத மனநிலையில் மாற்றமேதும் நிகழவில்லை என்பதுடன், ஒருபோதும் ஒன்றாக வாழ்வதென்பது சாத்தியமில்லை என்பதையே இந்த சம்பவம் அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

கொலைவெறியுடன் பேசிய பௌத்த பிக்குவின் அராஜகத்தை தடுத்துநிறுத்தி, அரச உத்தியோகத்தர்களது மாண்பினை பாதுகாக்க வேண்டிய காவல்துறை உயரதிகாரி, பெயரளவிலான தலையீட்டினை வெளிப்படுத்தியதுடன் வேடிக்கை பார்த்திருந்தமை சிறிலங்கா காவல்துறையும் தமிழர்களுக்கு விரோதமாகவும் சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதனை மீண்டும் உணர்த்தியுள்ளதாகவும் ஈழத்தமிழர் மக்களவை குறிப்பிட்டுள்ளது.

எதுவித அச்சுறுத்தல் முனைப்புமின்றி, அதற்கான புறச்சூழமைவும் அற்றிருந்த தருணத்தில், யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்ப்பலியெடுத்த அதே சிறிலங்கா காவல்துறைக் கட்டமைப்புதான் இங்கு பௌத்த பிக்குவின் கொலைவெறி தாண்டவத்தினை வேடிக்கை பார்த்து நின்ற என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான இனவெறி செயற்பாடுகளே நாட்டை பேரழிவுக்கு இட்டுச்சென்றன என்ற வரலாற்றுப் பாடத்தை மறந்து, தொடர்ந்தும் இதே பாதையில் பயணித்தால் அதுவே சுதந்திர தமிழீழத்திற்கான திறவுகோளாக அமையும் என்பதனையும் ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா முழுவதும் பௌத்த சிங்களர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்து வரும் பௌத்த பீடங்கள் இன்னும் தமிழர்களின் உயிர் குடித்து உரிமைகளைப் பறிக்கும் பலிபீடங்களாகவே தகித்துக்கொண்டிருக்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக இச்சம்பவம் அமைந்துள்ளது எனவும் அது தெரிவித்துள்ளது.

தமிழர் கைகள் பலமாகும் போதே சிங்களர் கொட்டம் அடங்கும் எனவும், சிங்களர் கொட்டமடக்கி தமிழ்க் குடி காக்க, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழிகாட்டுதலில் தாயக விடுதலைக்காய் தம்முயிர் துறந்த மாவீரர்கள் வழித்தடத்தில், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட வேண்டும் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அழைப்பு விடுத்துள்ளது.

Previous Post

அரசாங்கம் மாறினாலும், அதிகாரிகளும், அதிகார வர்க்கமும் இன்னமும் மாறவில்லை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

Next Post

தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களே, விடுதலையாளர்களாக மாறவில்லை – சிவகரன்!

Related Posts

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்
அரசியல்

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

June 24, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு
அரசியல்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ரணிலின் புதிய நகர்வு

June 24, 2024
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன
அரசியல்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லை : ராஜித சேனாரத்ன

June 24, 2024
Next Post

தமிழ் மக்கள் இப்பொழுது வெறும் வாக்காளர்களே, விடுதலையாளர்களாக மாறவில்லை - சிவகரன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In