dineshpress

dineshpress

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி நிகழ்வுகள்!

மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக் கழகம் புலத்தில் பிறந்து வளரும் சிறார்கள்...

இலங்கையில் உண்மையான சமாதானம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.

இலங்கையில் உண்மையான சமாதானம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல்வாதிகள், படைவீரர்கள்...

துயிலுமில்லத்தில் விளக்கேற்றியதற்காக சிறை செல்லவும் தயார்!

மாவீரர் நாளை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான...

புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கு என சிறப்பான உரிமைகள் எவையும் கிடையாது

இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சிறப்பான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்....

‘நாடா’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று தமிழகத்தை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும், அது டிசம்பர் 2ஆம் நாள் அதிகாலை கரையைக் கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....

புதிய அதிபர் டொனால்டு டிரம்புக்கு அமெரிக்க சிஐஏ இயக்குநர் கடும்எச்சரிக்கை

அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது...

டக்ளஸ் அமைச்சராக இருந்தபோதே ஊடகவியலாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் அந்த...

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தற்போது தலைதூதூக்கியுள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலே தற்போது தலைதூக்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இலங்கை...

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இன்னமும் முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை!

அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வில், வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் இதுவரை எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்...

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3–வது டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது...

Page 937 of 983 1 936 937 938 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.