dineshpress

dineshpress

ஐ. நாவின் புதிய செயலாளராக 01.01.2017 இல் பதவியேற்கிறார் அன்டனியோ குட்டரஸ்

ஐ. நாவின் புதிய செயலாளராக 01.01.2017 இல் பதவியேற்கிறார் 67 வயது நிரம்பிய போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதமர் அன்டனியோ குட்டரஸ். The General Assembly today appointed...

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை ஆதரவு பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்திற்குமான சர்வமத...

ரணிலுக்கும் மனோவுக்கும் இடையில் சுமூகமான பேச்சுவார்த்தை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் முரண்பாடு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதையே, சனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை அம்பலப்படுத்தி உள்ளதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணி...

ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு தொடர்பான இலங்கை சனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு

இலஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள்  தொடர்பில் இலங்கை சனாதிபதி வெளியிட்ட கருத்துக்களுக்கு பரவலாக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

புதிய அரசியல் சாசனம் இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தல் வேண்டும் – சுரேஷ்

புதிய அரசியல் சாசனமானது இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் எனவும், மாறாக இலங்கையை மத சார்புடைய நாடாக மாற்றி தமிழ் மக்கள் தலைகளில் பௌத்தத்தை திணிப்பதை...

ஸ்காபரோவில் வீதி திருத்த பணியாளரை பலியெடுத்த பயங்கர விபத்து

கனடாவின் ஸ்காபரோ நகரில் மிட்லண்ட் – எக்ளிண்டன் சந்திப்பில் நேற்று (12) புதன் கிழமை முற்பகல் 11.30 மணியளவில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்...

எக்னெலிகொட விடயத்தில் நீதி நிலை நாட்டப்படுமா? – சந்தியா எக்னலிகொட

ஊடகவியலாளரான எக்னெலிகொட விடயத்தில் நீதி நிலை நாட்டப்படுமா என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கேள்வி...

அனுராதபுரத்தில் இரகசிய சித்திரவதை முகாம்

கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய சித்திரவதை முகாம் ஒன்று அநுராதபுரம் பிரதேசத்தில் இருப்பதாக, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல்போனோரை தேடிக் கண்டறியும் சங்கம்...

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே பாதுகாப்பு

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே அவருக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Page 959 of 983 1 958 959 960 983
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.