சிறப்புச் செய்திகள்

சவூதி தடுப்பு முகாம்களில் சிறிலங்கா பெண்கள்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் 40 ற்கும் மேற்பட்ட சிறிலங்கா பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப்...

Read more

அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கு தற்காலிக தடை

தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக பிரச்சினைகள் காணப்படும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறாக ஆறு கட்சிகளின் செயற்பாடுகள்...

Read more

சிறிலங்கா ஜனாதிபதி அச்சுறுதினார்-விஜயதாச குற்றச்சாட்டு

ஜனாதிபதி தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மிகவும் இழிவான மற்றும் அச்சுறுத்தும் வகையிலான வசனங்கள் மூலம் திட்டியதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்....

Read more

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தவேண்டிய அவசியமில்லை-மஹிந்தானந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்துவதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். நாட்டின் ஜனாதிபதியொருவர் நாடாளுமன்ற...

Read more

ஒன்ராரியோவில் இருவாரங்களுக்கு முடக்கநிலை அறிவிப்பு

ஒன்ராரியோவில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் முடக்க நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி வரையில் இந்த...

Read more

விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை என, மருத்துவமனை நிர்வாகமும் தமிழக சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளன. இன்று முற்பகல் நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி மற்றும்...

Read more

வேளைச்சேரியில் நாளை மறு வாக்குப்பதிவு

வேளச்சேரி சட்டசபை தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு இடம்பெறுகிறது. வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள 92-எம் என்ற வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையம் நாளை...

Read more

அமெரிக்க வணிக நிலையத்தில் துப்பாக்கிச்சூடு-எண்மர் பலி

அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இண்டியானாபொலிஸ் நகரில், விமான நிலையத்துக்கு அருகில உள்ள பெட் எக்ஸ் பொதிகள்...

Read more

வடமராட்சியில் துப்பாக்கிச்சூடு-இருவர் காயம்

யாழ். வடமாராட்சி, கிழக்கு முள்ளிப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போதே...

Read more

குருந்தூர்மலை உரித்தைப் பெறுவதற்கு சட்ட நடவடிக்கை- சுமந்திரன்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 27 of 539 1 26 27 28 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.