சிறப்புச் செய்திகள்

வித்தியா கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல்...

Read more

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து ஆகுமா? – விசாரணை முடிந்தது; செப். 19க்கு தீர்ப்பு தள்ளி வைப்பு!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கின்...

Read more

வடகொரியா மீது வலுவான தடை கோரி ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் திருத்தங்களுடன் நிறைவேறியது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. சுங்ஜிபேகாம்...

Read more

இர்மா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரொரன்ரோவைச் சேர்ந்த தொண்டூழியர்கள் கரீபியல் தீவுப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ரொரன்ரோவைத் தளமாக கொண்ட “குளோபல்மெடிக்” எனப்படும் தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த இவர்கள், நேற்று காலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென் மார்டின் தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரொரன்ரோ...

Read more

இர்மா சூறாவளி: தொடரும் சீற்றம், அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கடந்த வாரத்தில் கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய இர்மா சூறாவளி, தற்போது தனது அடுத்த இலக்கான அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஏராளமான சேதங்களை...

Read more

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ண முடிவு

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. வாக்குகளை எண்ணும் பணியை திறமையாக முன்னெடுக்கும்...

Read more

ஐ.நாவின் தடைகளை மீறியது சிறிலங்கா – கண்காணிப்புக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டு

வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஐ.நாவின் பொருளாதாரத் தடையை, சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மீறியிருப்பதாக, ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியா மீது கடந்த ஆண்டு செப்ரெம்பர் 05ஆம் நாள்...

Read more

சரத் பொன்சேகாவும் போர்க்குற்றச்சாட்டுகளும்- அனைத்துலக வல்லுனரின் பார்வை

சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும்...

Read more

மகிந்தவைக் காரணம் காட்டி நழுவுகிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் விக்கி குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர்...

Read more

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தமிழ் இன அழிப்புப் படுகொலை

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தமிழ் இன அழிப்புப் படுகொலையின் 27ம் ஆண்டு நினைவுநாள் தமிழ் இன அழிப்புப் படுகொலையில் 09/09/1990ல் சிங்கள பாசிச அரச படைகளால் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு...

Read more
Page 449 of 539 1 448 449 450 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.