சிறப்புச் செய்திகள்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க திட்டம்: தகுதி நீக்கம் மூலம் அதிரடிக்கு முடிவு

ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. சசிகலா தரப்பினரால் அதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஓ.பன்னீர் செல்வம்...

Read more

கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு தொடரும் ஆதரவு

தமது சொந்த நிலங்களே தமக்கு வேண்டும் எனத்; தெரிவித்து கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு இன்றையதினம் சென்ற...

Read more

எழுக தமிழ் பேரணி நியாயமானதே! – மனோ கணேசன்

வடக்கு- கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, உரிமைக்காக குரலெழுப்பும் வகையில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்சிக்கவோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது என...

Read more

இன்று 12 ஆவது நாளில் பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம்

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி விமானப்படை முகாம் முன்பாக அப்பகுதி மக்கள் இன்று பன்னிரெண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்....

Read more

‘சி-3’ படத்தை வெளியிடுவதாக அறிவித்த இணைய தளம் முடக்கம்

சிங்கம்-3 படத்தின் ஒரு சில காட்சிகளை ‘லைவ்’ ஆக பேஸ்புக்கில் வெளியிட்ட இணைய தளம் முடக்கப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம்‘சி-3’. ஹரி இயக்கத்தில்...

Read more

ஒற்றையாட்சி அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான சாவுமணி!

ஒற்றையாட்சி முறையிலான புதிய அரசியலமைப்பையே அரசாங்கம் முன்வைக்கவுள்ளதாகவும், ஒற்றையாட்சி அரசியலமைப்பானது தமிழர்களுக்கு சாவு மணியாக அமையவுள்ளது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

Read more

தன்மானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழவே விரும்புகின்றோம்! – விக்னேஸ்வரன்

நாங்கள் பிரிவினை கோரவில்லை. சமஷ்டியையே கேட்கின்றோம். கனடா, பெல்ஜியம், சுவிற்சர்லாந்து போன்று நாட்டை ஒருமைப்படுத்தி தன்மானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழவே விரும்புகின்றோம் என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும்...

Read more

எழுக தமிழை முடக்கும் முயற்சிகள் தோல்வி! – சுரேஸ் பிரேமசந்திரன்

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணியை நடத்த விடாமல் முடக்குவதற்கு பலர் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற...

Read more

2017 ஆம் ஆண்டிற்கான எழுக தமிழ் நிகழ்வின் பிரகடனம்

217 ஆம் ஆண்டிற்கான எழுக தமிழ் பேரணி இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு...

Read more

கிழக்கில் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி

‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பேரணியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்...

Read more
Page 471 of 539 1 470 471 472 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.