கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி...
Read more