சிறப்புச் செய்திகள்

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேப்பாபிலவில் சத்தியக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி...

Read more

டெல்லி உட்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம்

இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ரிக்டராக பதிவானதாகவும் இதன் தாக்கம் டெல்லியின் பல பகுதிகளிலும்...

Read more

டிரம்ப் விதித்த பயணத்தடைக்கெதிராக அப்பிள், முகப்புத்தகம் கூகுள் உள்பட 100 தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக வழக்கு

அமெரிக்க வர்த்தகத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகள் மீது விதித்த பயணத்தடை உத்தரவு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அப்பிள், முகப்புத்தகம் மற்றும் கூகுள்...

Read more

ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை: மருத்துவர்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தற்போது தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை...

Read more

நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் அளவெட்டியில் உள்ள தனது தாயிரின் வீட்டில் நேற்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயை சேர்ந்த பொ.அமிர்தலிங்கம் (வயது...

Read more

சட்டம் தெரியாமல் கூறவில்லை! – விக்னேஸ்வரன் சீற்றம்

போர் குற்றங்களை வட மாகாணசபை விசாரிக்க முடியுமா என ஆராய வேண்டும் என நான் கூறியது சட்டம் தெரியாமல் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கடந்த...

Read more

பொறுப்புக்கூறல் செயல்முறைகள் மந்தம் – பிரதமர் ரணிலிடம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விசனம்

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், இலங்கை மெதுவாகவே செயற்படுவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த...

Read more

யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது

யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை சுற்றி மனித...

Read more

கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

மட்டக்களப்பில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற...

Read more

காதலர் தினத்துக்காக 5 லட்சம் ஊட்டி ரோஜாக்கள் ஏற்றுமதி

காதலர் தினம் பிப்ரவரி 14-ந்தேதி உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. காதலர்கள் அன்று ரோஜா மலர்களை பரிமாறி தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழ்வார்கள். மாதக்கணக்கில் காதலை வெளிப்படுத்தாத இளவட்டங்கள்...

Read more
Page 475 of 539 1 474 475 476 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.