தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய இளைஞர் புரட்சியை தடுக்கவே உணவுப் புறக்கணிப்பினை முடித்து வைத்தாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் தாயகப் பகுதிகளில் பாரிய இளைஞர் புரட்சி ஒன்றினைத் தடுத்து நிறுத்தவே, இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு, வவுனியா உணவுப் புறக்கணிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று வடமாகாண சபை...
Read more