சிங்கள மேலாதிக்கத்திலிருந்து தமிழ் மண்ணைக் காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்து தமது மொழியையும், மண்ணையும் பாதுகாத்து கொள்வதற்காக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மாத்திரமன்றி தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க...
Read more