சிறப்புச் செய்திகள்

ஐ.நா வில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சிறப்புக் கூட்டம்

காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டிடத்தொகுதியில் சிறப்புக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு மேலதிகமாக நடைபெறவுள்ள...

Read more

“எழுக தமிழ்!” பேரணியில் எம்மால் பங்கேற்க முடியாது அதனை நடத்தாது நிறுத்தவும் – தமிழரசுக் கட்சி

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு...

Read more

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71ஆவது மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ

இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 71ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்காவின் நியூ யோர்க் நகரினைச் சென்றடைந்துள்ளார். கனேடிய பிரதமராக...

Read more

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,...

Read more

வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கூட்டமைப்பு ரணில் இணக்கம்

வடக்கின் அபிவிருத்தி , மற்றும் முதலீடுகள் தொடர்பில் ஓர் முத்தரப்புக் குழுவை அமைத்து செயல்படுவது தொடர்பில் பிரதமர் மற்றும் கூட்டமைப்பினருடனான நேற்றைய சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

இலங்கையுடன் இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம்

இலங்கையுடன் செய்து கொண்ட இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் அப்போதைய அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில்...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நான்காம் நாள்

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார்.அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர்...

Read more

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் – டிலான்

13ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான்...

Read more

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பும், அதனை நிர்வகிக்கும் அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே – விக்னேஸ்வரன்

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பும், அதனை நிர்வகிக்கும் அதிகாரமும் மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின்...

Read more

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்ந்து வருகிறோம் – ரணில்

மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

Read more
Page 537 of 539 1 536 537 538 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.