இலங்கையில் இனவாத உணர்வுகள் தீவிரமடைவதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை!

இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளமை தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்பு க்கள் கவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக சிங்கள தீவிரவாதப் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள...

Read more

சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் பரப்புரை!

சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் மகிந்த ராஜபக்ச பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. மணலாறில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ள மயிலங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அங்கு நடாத்தப்பட்ட...

Read more

பாரிய இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழினம் இன்னமும் தலை நிமிர்ந்து நிற்கிறது!

இடப் பெயர்வுகள், சொத்து இழப்புக்கள் போன்ற பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் இன்றும் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்பதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களிடையே காணப்படும்...

Read more

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை!

புதிய யாப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமய, அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கும் பிரதேச சபைகளுக்கும் இடையில்...

Read more

புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கான அரசியல் சாசன பேரவையினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களினால் தயாரிக்கப்பட்ட ஆறு அறிக்கைகளும் இன்று அரசியல் சாசன சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளன....

Read more

பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய இராணுவம் முன்பள்ளிகளை நடாத்த வேண்டியதன் அவசியம் என்ன? – சிறிதரன்

நாட்டின் பாதுகாப்புச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டிய இராணுவம், வடக்கில் முன்பள்ளிகளை நடாத்த வேண்டியதன் அவசியம் என்னவென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்றைய...

Read more

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வடக்கில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள...

Read more

இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க காவல்த்துறை மா அதிபருக்கு உத்தரவு

இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க காவல்த்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று...

Read more

மட்டக்களப்பு மங்களாராமைய விகாராதிபதிக்கு எதிராக முறைப்பாடு

மட்டக்களப்பு மங்களாராமைய விகாராதிபதியினால், மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில், கடுமையாக பயமுறுத்தலுக்கும், நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும...

Read more

ஐ.நா நிபுணர்கள், தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர்!

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் நேற்று...

Read more
Page 402 of 426 1 401 402 403 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.