தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

தலைவர்கள் கொள்கைகளில் இருந்து மாறுபடுவதாக இருந்தால் அந்த மாற்றுக் கருத்துக்களை மக்கள் ஏற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற காலைக்கதிர் நாளிதழ்...

Read more

வடமாகாண முதலமைச்சரின் அதிருப்தி எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அதிருப்தி எந்த விதத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான...

Read more

முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தது மிகப்பொருத்தமான முடிவு என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரனை தெரிவு செய்தது மிகப்பொருத்தமான முடிவு என்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....

Read more

மாணவர்களின் படுகொலை வழக்கை அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்ற முயற்சி – சிவாஜிலிங்கம்

ஆவா குழுவை காரணம் காட்டி, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை வழக்கையும் அனுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்...

Read more

வடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் கோதபாய இருக்கின்றாரா என எனக்குத் தெரியாது – ஹிஸ்புல்லாஹ்

வடக்கில் இயங்கி வரும் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ச இருக்கின்றாரா என்பது தொடர்பில் தமக்குத் தெரியாது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்...

Read more

மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது

இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களும் அரசசார்பற்ற அமைப்புக்களும் சந்தேகநபர்களினதும், குற்றவாளிகளினதும் உரிமைகளையே பாதுகாத்ததாக இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறான அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களை...

Read more

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தில் செல்லும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்...

Read more

வடக்கில் செயற்படும் ஆவா குழுவை கோத்தபாயவே உருவாக்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கில் செயற்படும் ஆவா குழுவை சில சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான் உருவாக்கினார் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித...

Read more

வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னரே ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை வழங்க வேண்டும்.

இலங்கை அரசாங்கம், அனைத்துலக சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று முறையாக ஆராய்ந்த பின்னரே, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புத்...

Read more

நல்லிணக்கத்துக்கு இராணுவமே தடையாக உள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வடக்கில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய...

Read more
Page 405 of 426 1 404 405 406 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.