“எழுக தமிழ்!” பேரணியில் எம்மால் பங்கேற்க முடியாது அதனை நடத்தாது நிறுத்தவும் – தமிழரசுக் கட்சி

தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு...

Read more

போரினால் கணவனை இழந்த பெண்கள் புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தப்படுகிறார்கள்

போரினால் கணவனை இழந்த பெண்களை புலனாய்வு எனும் பெயரில் துன்புறுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் உணவுப் புறக்கணிப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் நாள் முதல் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக...

Read more

திலீபனுடன் உண்ணா நோன்பு மேடையில் ஐந்தாம் நாள்

வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து...

Read more

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,...

Read more

வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் கூட்டமைப்பு ரணில் இணக்கம்

வடக்கின் அபிவிருத்தி , மற்றும் முதலீடுகள் தொடர்பில் ஓர் முத்தரப்புக் குழுவை அமைத்து செயல்படுவது தொடர்பில் பிரதமர் மற்றும் கூட்டமைப்பினருடனான நேற்றைய சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

இலங்கையுடன் இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம்

இலங்கையுடன் செய்து கொண்ட இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் அப்போதைய அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில்...

Read more

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் நான்காம் நாள்

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார்.அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர்...

Read more

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் – டிலான்

13ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான்...

Read more

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பும், அதனை நிர்வகிக்கும் அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே – விக்னேஸ்வரன்

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பும், அதனை நிர்வகிக்கும் அதிகாரமும் மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின்...

Read more
Page 424 of 426 1 423 424 425 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.