மரநடுகைக்காக 3.16பில்லியன் டொலர்கள் செலவீடு
எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மர நடுகைக்காக, 3.16பில்லியன் டொலர்களை செலவிட சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இயற்கை வளத்துறை அமைச்சர் சீமஸ் ஓ ரீகன் (Seamus O’Regan) தெரிவித்தார்....
Read moreஎதிர்வரும் பத்து ஆண்டுகளில் மர நடுகைக்காக, 3.16பில்லியன் டொலர்களை செலவிட சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இயற்கை வளத்துறை அமைச்சர் சீமஸ் ஓ ரீகன் (Seamus O’Regan) தெரிவித்தார்....
Read moreஇந்தியா 2ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்...
Read moreசவுதிஅரேபியாவின் ஜெட்டாவின் கடற்பரப்பில் சிங்கப்பூர் கொடியுடன் காணப்பட்ட எண்ணெய்கப்பல் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகினை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. ஜெட்டாவில் பிடபில்யூ...
Read moreஅமெரிக்க சட்ட மா அதிபர் வில்லியம் பார் (William Barr) நத்தாருக்கு முன்னர் தமது பதவியை இராஜினாமா செய்வாரென ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவருடைய பதவி ஜனவரி...
Read moreஉலகமெங்கும் முக்கியமான பெரு நிறுவனங்களில் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் ‘த அவுஸ்ரேலியன்’ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. உலகத்தின்...
Read moreயாழ். மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதன்...
Read moreவவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் மற்றும் குருமன்காட்டை சேர்ந்த...
Read moreகரைச்சி பிரதேச சபை அமர்வில் இரு வேறு சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டமையால், உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்திருந்தனர். கரைச்சி பிரதேச சபையின் அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி...
Read moreகொரோனா தடுப்பூசியை இந்தவாரம் 10 மாகாணங்களின் 14 தளங்களில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர் என்று தடுப்பூசி விநியோகச் செயற்றிட்டத்தின் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin)...
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 68ஆயிரத்து 862 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 553 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com