காணொளிகள்

முல்லையில் மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கலில் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று எச்சரிக்கை...

Read more

புத்தாண்டு கால விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டு கால வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலேயே இந்த...

Read more

வத்தளையில் போதைப்பொருளுடன் நபர் கைது

வத்தளை, ஜா-எல மற்றும் சப்புகஸ்கந்தை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை - ஹுணுபிட்டிய பகுதியில் காவல்துறை...

Read more

அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்துவது குறித்து ஆராய்வு

ஒன்ராறியோவில் அனைத்துக் கட்டுமானத் திட்டங்களையும் இடைநிறுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவசியமற்ற உற்பத்திகள், களஞ்சிய விற்பனைகளை இடைநிறுத்தும் யோசனையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், திருமணம்,...

Read more

ஒன்ராரியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடையும்

ஒன்ராறியோவில் அடுத்தமாத இறுதியில் நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் தொடக்கம் 18 ஆயிரம் வரை உயரக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த...

Read more

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி ஏப்ரல்...

Read more

ஃபிலிப்பின் நான்கு பிள்ளைகளும் இறுதி ஊர்வலத்தில், அவரது பேழையுடன் நடந்துச் செல்வார்கள்

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் நான்கு பிள்ளைகளும் இறுதி ஊர்வலத்தில், அவரது பேழையுடன் நடந்துச் செல்வார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது....

Read more

ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை...

Read more

கடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்

கடந்த 3 மாத காலப்பகுதியில் சுமார் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப்...

Read more

யாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர். இதன்போது...

Read more
Page 26 of 225 1 25 26 27 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.