காணொளிகள்

நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 26 குடியிருப்பாளர்கள் முறையான பராமரிப்பின்றி இறப்பு

ரொறன்ரோவில் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் 26 குடியிருப்பாளர்கள், கொரோனா தொற்றின் முதல் அலையின் போது,  சரியான பராமரிப்பின்றி, நீரிழப்பு காரணமாக உயிரிழந்திருந்தனர் என்று கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது....

Read more

ஒன்று கூடியமைக்காக 24பேர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டு

ரொறன்ரோ புறநகரப் பகுதியில் உள்ள வணிக கட்டடம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுகூடிய சம்பவம் தொடர்பாக 24பேர் மீது  காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். Spadina Avenueவுக்கு கிழக்கே,...

Read more

தெற்கு காஷ்மீரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று  இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக...

Read more

ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு;எட்டு சிறார்கள் உயிரிழப்பு

ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவிற்கு கிழக்கே...

Read more

ஒரேநாளில் 2 ஆயிரத்து 573 தொற்றாளர்கள்

நாட்டில் இன்று மேலும் 992 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தமாக 2 ஆயிரத்து 573 தொற்றாளர்கள்...

Read more

விசேட அதிரடிப்படையில் மற்றுமொரு பிரிவு

‘நீரியல் சுற்றிவளைப்புப் பிரிவு’ என்ற பெயரில் காவல்துறை விசேட அதிரடிப்படையில் மற்றுமொரு பிரிவு நிறுவப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை...

Read more

தனியார் துறைக்கு ஓய்வூதியம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சட்டத்தை திருத்தம் செய்வது தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.ஓய்வூதியம் பெற்றதன் பின்னர் மாதாந்தம் அதனை செலுத்துவது தொடர்பான நடைமுறையினை...

Read more

‘யாழ்.யோகா உலகம்’ அமைப்பு சாதனை

அகில உலக யோகா சம்மேளனம் நடத்திய, யோகா போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று ‘யாழ்.யோகா உலகம்’ அமைப்பு சாதனை படைத்துள்ளது. அகில உலக யோகா சம்மேளனம், அகில...

Read more

வெளிநாட்டு கனடியர்கள் குறித்து பொதுசுகாதார தரப்பினரிடத்தில் தரவுகள் இல்லை

வெளிநாடுகளில் உள்ள கனடியர்களில் எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற விபரங்கள் பொதுசுகாதாரத் துறையினரிடத்தில் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி தொலைக்காட்சி மேற்கொண்ட செய்தி...

Read more

கட்டாய தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்றாளர்கள்

ரொரண்டோ விமானநிலையத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடாவிற்கு...

Read more
Page 9 of 225 1 8 9 10 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.