சிறப்புச் செய்திகள்

இலங்கை துணை தூதரகத்திற்கு முன்பாக கனடிய மண்ணில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தாயக உறவுகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடிய மண்ணில் கனடா தமிழ் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு...

Read more

கனடிய தமிழ் வானொலியில் குடும்ப நாள் – விடுமுறை நாளன்று சிறப்பு போட்டி நிகழ்ச்சிகள் அனைவருக்கும் சிறப்பான குடும்ப நாள் நல் வாழ்த்துக்கள். .

குடும்பநாள் போட்டி நிகழ்ச்சிகள் 8 மணி - போட்டி நிகழ்ச்சி - குடும்பம் ஒரு கதம்பம் - பரிசும் பாடலும் 9 மணி: வணக்கம் கனடா :...

Read more

பிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு

குழந்தை பருவம் மற்றும் இளமை பருவத்திற்கு இடைப்பட்ட வளர் இளம் பருவத்தில் பிள்ளைகள், பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக செயல்படும் சூழல் உருவாகும். அவர்களை அரவணைத்து செல்ல வேண்டியது...

Read more

ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 66 பேர் பலி

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த...

Read more

மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு இலங்கை சனாதிபதியைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அதிபர் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்....

Read more

உள்ளூராட்சித் தேர்திலின் பின்னர் முதன்முறையாக இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது.

இலங்கையில் தற்போது அரசியல் நிலைத்தன்மை ஆட்டம் கண்டுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னர் இலங்கை நாடாளுமன்றம் நாளை முதன்முறையாக கூடவுள்ளது. இந்த நிலையில் நாளைய நாள் அரசாங்கத்தில்...

Read more

கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது என்று தாங்கள் தேர்தல் காலத்தில் கூறியிருந்த நிலையில், உண்மையும் அதுதான் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...

Read more

போர்க்குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது – பிரித்தானியா வெளிவிவகார செயலகம்

போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என்று பிரித்தானியா வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்...

Read more

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நான்கு நாடுகளின் இராஜதந்திரிகள் தம்முடன் பேச்சு – ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் நான்கு நாடுகளின் இராஜதந்திரிகள் தம்முடன் பேச்சு நடத்தியதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக...

Read more

மனித உரிமைகள் விவகாரத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நாவில் விளக்கமளிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

மனித உரிமைகள் விவகாரத்தில் இதுவரை தாம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்க உள்ளது. இதற்காக அடுத்த மாதம்...

Read more
Page 432 of 539 1 431 432 433 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.