பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முறை

கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி மூலம் அழைத்து, எச்சரித்தமை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், முறையிட்டுள்ளார்...

Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகின்றது....

Read more

டிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் அந்தக் கடிதத்தில்...

Read more

மேற்கு வங்க பேரணிகளை இரத்துச் செய்தார் ராகுல்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் முன்னெடுக்க தீர்மானித்திருந்த பேரணிகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரத்து செய்துள்ளார். மேற்குவங்காள சட்டப்பேரவைத்...

Read more

எல்லைகளை திறப்பதற்கு தீர்மானிக்கவில்லை; ஆஸி.பிரதமர்

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளர். தொற்று பரவல் அதிகமானதை...

Read more

வியன்னாவில் மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை

உலக சக்திகளுடனான ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக வியன்னாவில் நடந்த மற்றொரு சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான், சீனா, ரஷ்யா,...

Read more

அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை இன்றேல் உயிரிழப்பார்; மருத்துவர்கள் எச்சரிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்...

Read more

செக்குடியரசு குண்டுத்தாக்குதலுடன் ரஷ்யர்கள் இருவருக்கு தொடர்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு நஞ்சூட்டி பெண் ஒருவரை கொலை செய்தார்கள் என சந்தேகிக்கப்படும் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவருக்கும் செக் குடியரசில் இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதலுக்கும்...

Read more

முல்லைத்தீவில் முன்னாள் போராளி கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா என்ற இரண்டு பிள்ளைகளின்...

Read more

சிங்கள மக்களை சமாளிப்பதற்கே வடக்கில் கைதுகள்; சார்ள்ஸ் எம்.பி

சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்...

Read more
Page 17 of 131 1 16 17 18 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.